Monday, October 18, 2010

'பெண்களின் விடுதலை

'பெண்களின் காவலர்' ஜெயசீலர் என்றுமே கண்ணை பறிக்கும் வெள்ளை உடையில் இருப்பார். ஒரு அப்பழுக்கு இராது. இன்று அகில இந்திய பெண்கள் மாநாட்டில் 'பெண்களின் விடுதலையே என் மூச்சு' என்கிற தலைப்பில் முழங்கி கொண்டீருந்தார். என்னே இவ்வளவு ஈடுபாடு பெண்களின் நலத்தில் என்று அவர் பேச்சிற்கு ஆரவார வரவேற்பு

கூட்டம் முடிந்த கையோடு அவர் தலைமையில் நடக்கும் பெண்கள் அனாதை இல்லத்திற்கு விரைந்தார். அங்கு பெண்கள் கலக்கத்தோடு நடுநடுங்கி கொண்டிருந்தனர்.இன்று அவர் பசிக்கு யார் பலியோ என்கிற குழப்பத்தில்.

3 comments:

  1. enge vidudhalai...............yaaruku vidudhalai........scapegoats indeed..............

    ReplyDelete
  2. கதைக்கே - மனசு பதறுதே.... இது உண்மையில் நடக்காமல் இருக்கணும், கடவுளே!

    ReplyDelete