Wednesday, October 13, 2010

எதிர் பாராதது

சப் இன்ஸ்பெக்டர் அய்யா போலீஸ் ஸ்டேஷனில் தூங்கி கொண்டிருக்கிறார்

"அய்யா,மாட்டுக்கு சொந்தக்காரம்மா மாட்டை கூட்டிண்டு போக அனுமதி கேக்கறாங்க"
போலீஸ்காரர் பவ்யமாக சொல்றார்

"2௦௦ ரூபாய் கட்ட சொல்லு" .

"மாட்டேங்கிறாங்க "

"அவ்வளவு திமிரா? அவங்களையும் மாட்டோட கட்டி போடு "

"முடியாது அய்யா"

என்னடா,எதிர்த்து பேசரே,நாய்"

"நீங்களே வந்து பாருங்க"

சப்-இன்ஸ்பெக்டர் வெளில தன மனைவி கோபத்தோடு நிற்பதை பார்க்கிறார்

3 comments: